in

சம்பாதிக்கும் பணத்துல எல்லாம் தானம் செய்தால்…பிச்சை எடுப்பாய் பாலா..

சம்பாதிக்கும் பணத்துல எல்லாம் தானம் செய்தால்…பிச்சை எடுப்பாய் பாலா..

 

KPY என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் காமெடியனாக அறிமுகமாகி லட்ச கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் பாலா. அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற ஷோவிலும் நடித்து கலக்கியவர்.

இவர் சமீப காலமாக விஜய் டிவியில் அதிகம் தலை காட்ட வில்லை. மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 …யில் இவர் கலந்து கொள்ள வில்லை என்றும் அறிவித்துள்ளார்.

பாலா தற்போது சில படங்களிலும் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சம்பாதிக்கும் பணத்தால் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வந்தால் பிற்காலத்தில் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்வது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. இந்நிலையில் ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடிகர் லாரன்ஸ் உடன் சேர்த்து ஒரு ஆட்டோவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ தான் நேற்று முதல் பையங்கர வைரல் ஆனது. இந்நிலையில் KPY பாலா தான் ஒரு மருத்துவமனையை கட்டி அதில் எல்லோருக்கும் இலவசமாக சிகிச்சை தர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

தான் செய்யும் உதவிகளை பலர் விமர்சனம் செய்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார். ஒரு சிலர் இவரை பாராட்டுவதோடு நின்று வீடாமல் silent ….டாக வீடியோ எடுத்து வைரல் ஆகுகின்றனர்.

‘இயன்றதையும், இருபதையும் கொடுப்பது அவரவர் விருப்பம்….தனக்கு மிஞ்சியதை கொடுத்தால் தானம்… ஈன்றதை எல்லாம் கொடுத்துவிட்டால்…நமக்கு….எஞ்சி இருபது’?

What do you think?

டேனியல் பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணம்

கரூரில் ஐ டி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேர் சரண்