in

எனக்கு ஒரே மாதிரி நடித்து போர் அடித்து விட்டது….அதனால் தான் இந்த புது ரூட்

எனக்கு ஒரே மாதிரி நடித்து போர் அடித்து விட்டது….அதனால் தான் இந்த புது ரூட்

மலையாளத் திரையுலகில் பிரேமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி 2016 இல் வெளிவந்த தனுஷின் கொடி என்ற படத்தில் நடித்த பிரபல நடிகை அனுபாமா.

தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெறுவார் என்று நினைத்த ரசிகர்களின் எண்ணத்தை தவுடு பொடியாக்கி விட்டார்.

ஹோமிலியான பொண்ணா இருந்த இவர் தற்பொழுது தாறுமாறாக கவர்ச்சியை அள்ளித் தெளிக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் சமிப காலமாக கவர்ச்சி துக்களான பல புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அதுமட்டும் அல்லாமல் தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் கவர்ச்சி மயமாக காட்சி அளிக்கிறார்.

நெட்டிசன்கள் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை போட்டு தாளித்து வருகின்றனர். அது குறித்த கேள்விக்கு சமீபத்தில் அனுபமா பதில் அளித்தார்.

நான் இந்த பீல்டுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது பல வித்தியாசமான கேரக்டர்களில் நான் நடித்து விட்டேன் .

உங்களுக்கு பிரியாணி பிடிக்கும் என்பதற்காக வீட்டில் தினமும் பிரியாணி போடுவார்களா அதேபோலத்தான் நானும் வித்தியாசமான கதை பாத்திரங்களால் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களும் போர் அடிக்கும் எனக்கும் போர் அடிக்கும்.

அதனால் கதைக்கு அவசியம் என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்று கூறினார்.

மார்க்கெட் சரிந்து விட்டது என்பதை வெளிகாட்டிக் கொள்ளாமல் கவர்ச்சியில் குதித்தால் தான் சம்பாதிக்கலாம் என்ற Technique …இவருக்கும் புரிந்து விட்டது போல.

What do you think?

மருத்துவமனையை திறந்து வைக்க போய் உலக நாயனை மட்டம் தட்டிய தலைவர்

என் வாழ்க்கையை காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிடேன்