in

சினிமா திரையில் எனக்கு பக்குவம் இல்லை

சினிமா திரையில் எனக்கு பக்குவம் இல்லை

சுந்தர்.சி யுடன் தற்போது அரண்மனை 4 என்ற படத்தில் நடித்த Rasikanna இமைக்கா நொடிகள் என்ற படத்தின் முலம் தமிழில் அறிமுகமானவர்.

ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகள் நடித்துள்ள ராசி கண்ணா.

அரண்மனை 4 வெற்றி குறித்து கூறும்போது நான் சினிமாக்கு வந்த புதிதில் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற பக்குவம் என்னிடம் இல்லை.

முதலில் லவ் ஸ்டோரியில் நடித்தேன் அதன்பிறகு காமெடி மற்றும் கமர்சியல் படங்களில் நடிக்க நடித்தேன்.

நான் ஒரு நடிகையாக அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பணத்துக்காகவோ பெயருக்காகவோ புகழுக்காகவோ சினிமாவில் நடிக்க வந்தால் சில காலங்கள் மட்டும்தான் இருக்க முடியும்.

கலைக்காக மட்டுமே சினிமாவில் நடிக்க வரும் நடிகர்கள் மட்டும்தான் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். அதனால் படத்துக்கு படத்துக்கு வித்தியாசமான கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க நான் விரும்புகின்றேன் அரண்மனை 4 படத்திலும் அப்படி பட்ட Character தான் எனக்கு என்று கூறினார்..

What do you think?

அடுத்தடுத்த ஆபரேஷன்…னால் ஒரு காலில் உணர்வே இல்லாத அஜித்குமார்

தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கைது