in

மிஸ் இந்திய போட்டியில் வென்ற அழகி மரணம்

மிஸ் இந்திய போட்டியில் வென்ற அழகி மரணம்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வானவர் திரிபுராவை சேர்ந்த மாடல் அழகி ரிங்கி சக்மா (Rinky Chakma).

ஆனால் ஹரியானாவை சேர்ந்த Manushi Chhillar அப்போட்டியில் வென்றார், தைரியம் மற்றும் கருணையை பாராட்டி இந்த போட்டியில் ரிங்கி சத்மாவுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்த 28 வயதான ரிங்கி சக்மா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு மிஸ் இந்தியா நிறுவனம் இரங்கலை தெரிவித்தது.

What do you think?

விழுப்புரம் முழுவதும் மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

கோட் பட டீமுக்கு விஜய் போட்ட ஆர்டர்.. மிரண்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி