in

யுனிசெப்…பின் இந்திய தூதராக தேர்வு செய்யபட்ட நடிகை

யுனிசெப்…பின் இந்திய தூதராக தேர்வு செய்யபட்ட நடிகை

முன்னணி கதாநாயகியாக இந்தியில் வலம் வரும் கரீனா கபூருக்கு உலகப் புகழ்பெற்ற ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்மான யுனிசெப் அமைப்பிலிருந்து இந்திய தூதராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு அவர் கூறியதாவது.

இது எனக்கு கிடைத்த மதிப்பு மிக்க கௌரவமான பதவி. கடந்த ஐந்து ஆண்டுகளாக யுனிசெப் ..புடன் இணைந்து நான் செய்த பயணம் தான் இந்த பொறுப்பு மிக்க பதவியை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்களின் எதிர்காலம் கல்வி மற்றும் ஆண் பெண் பேதம் இல்லாமல் சமமாக வாழும் உரிமைக்காக நான் போராடுவேன் வறுமை கோட்டின் கீழ் வாழும் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை நான் நிச்சயம் உருவாக்க முயற்சி எடுப்பேன் என்று கூறினார் கரீனா.

What do you think?

இந்த முடிவை எடுக்கும் தைரியத்தை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி

அடுத்தடுத்த ஆபரேஷன்…னால் ஒரு காலில் உணர்வே இல்லாத அஜித்குமார்