in

குடித்துவிட்டு பிரபல சீரியல் நடிகை விபத்து… நலமுடன் இருக்கிறேன் ரசிகர்களே கவலை வேண்டாம்

குடித்துவிட்டு பிரபல சீரியல் நடிகை விபத்து… நலமுடன் இருக்கிறேன் ரசிகர்களே கவலை வேண்டாம்

 

பிரபல தொலைகாட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிகொண்டிருக்கும் சீரியலில் நடிக்கும்  நடிகை சமீபத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் ஆண் நண்பரோடு காரில்  சென்ற போது ராங் ரூட்டில் போய் எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால்  அந்த போலீசார்  தற்போது ஆபத்தான நிலையில் இருகிராராம். காருக்குள் இருந்த சீரியல் நடிகையும்  அவரது ஆண் நண்பரும் போதையில் இருந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.ஆனால் நடிகை அந்த  சீரியலில்பெண்களின் முன்னேற்றம் பற்றியும் சமூக அக்கறை பற்றியும் எபிசோடு எபிசோடாக மூச்சு விடாமல் பேசுபவர் . குடித்து விட்டு உச்ச கட்ட போதையில் ஆண் நண்பரோடு காரில் வேகமாக வந்ததால் எதிரே வந்த போலீஸ்காரரின் பைக்கில் மோதி, அந்த போலீஸ்காரர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.  ஊருக்கு தான் உபதேசம் ஆனால் எனக்கு இல்லை என்று கொஞ்சம் கூட சமுக பொறுப்பு இல்லாமல் விபத்து ஏற்படுத்தியது சரியா என்று இணையத்தில் ரசிகர்கள் கேள்வி ஏழுப்பியுலார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உடனடியாக அந்த இடத்திற்கு  சென்றனர்,  ஆனால் சீரியல் நடிகை இது ஒரு சின்ன தப்பு தான், என்னுடைய நண்பர் தெரியாமல் accident பண்ணி விட்டான்… இதை நான் பெருசு படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அந்த சீரியல் நடிகை கடந்த வருடம் தான் அந்த காரை வாங்கி இருந்தார். அது குறித்து சில ரீல்ஸ் போட்டு likes அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் இத்தகவல் வேகமாக பரவ மதுமிதா தனது இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது , என்னை பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் நலமுடன் இருக்கிறேன். செய்திகளில் வரும் தவறான செய்திகளை நம்பாதீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.

What do you think?

400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமர்வார் மோடி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்