in

இலவச மடிக்கணணியை வழங்கும் போது கண்ணீர் விட்டு அழுத சட்டமன்ற உறுப்பினர்


Watch – YouTube Click

இலவச மடிக்கணணியை வழங்கும்போது கண்ணீர் விட்டு அழுத சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரியில் பிளஸ் டூ படிக்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச மடிக்கணணியை வழங்கும்போது கண்ணீர் விட்டு அழுத சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாநில முழுவதும் அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முத்தியால்பட்ட தொகுதி சின்னாத்தாள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் 300 மாணவிகளுக்கு இலவச மடிக்கணியை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்….

அரசு கொடுக்கும் மிதிவண்டி மற்றும் இலவச மடிக்கணணிகளை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணணிகளை வழங்கும்போது கண்ணீர் விட்டு அழுதார் மேலும் இந்த சம்பவம் பள்ளி விழாவில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

பாஜக சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கதிர்காமம் செடல் விழா முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு