in

சுஷாந்த் சிங் வீட்டை ஆட்டைய போட்ட நடிகை

சுஷாந்த் சிங் வீட்டை ஆட்டைய போட்ட நடிகை

 

சுஷாந்த் சிங் ராஜ் கிரிக்கெட் வீரர் தோனியின் கதையில் நடித்து பிரபலமானவர்.

இவர் 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தால் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின.

அவர் தற்கொலை செய்து கொண்ட வீட்டை நடிகை ஆதா ஷர்மா விலைக்கு வாங்கி இருக்கிறார் என்று சில தினங்களாக வலைதளத்தில் தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்தவர்.

மோன்ட் பிளாங்க் வீட்டை நான் பார்க்க சென்றதால் என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள். நான் சொந்த வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுப்பவள் அது பற்றி நான் பேச விரும்பவில்லை எனக்கு கௌரவம் முக்கியம் இறந்து போனவரை பற்றி நான் பேச விரும்பவில்லை இந்த விவகாரத்தை பற்றி விரைவில் விளக்கம் அளிப்பேன் என்றார்..அந்த விளக்கத்த உடனே குடுத்த ஊடகங்கள் கம்முனு ஆகிடுவாங்கலே.

What do you think?

ரகசிய திருமணம் செய்த டாப்ஸி

சிவகங்கையில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகை