in

சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் புகார்


Watch – YouTube Click

சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் புகார்

சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் புகார் சரண்யா பொன்வண்ணன் 80.. ஸ்கலில் ஹோம்லி கேரக்டரில் பின்னி எடுத்தவர் .அவர் ஹீரோயினாக நடித்ததை விட அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த படங்கள் தான் அதிகம் பல முன்னணி ஹீரோக்களுக்கு தற்பொழுது அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்து வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன் விரும்ப பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டு அருகில் இருக்கும் ஸ்ரீதேவி என்பவர் தற்பொழுது சரண்யா மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நேற்று இரவு மருத்துவமனை செல்வதற்காக ஸ்ரீதேவி தனது காரை எடுக்க முயன்ற போது கேட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் காரின் மீது இடிப்பது போல் நகர்த்தி போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் எல்லை மீறி போய் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று சரண்யாவின் குடும்பத்தினர் அவர்களை தகாத முறையில் திட்டி இருக்கின்றனர் இந்த சம்பவம் குறித்து விரும்ப பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் நடிகை சரண்யா குடும்பத்திலிருந்து கொலை மிரட்டல் வந்ததாகவும் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி புகாரியில் கூறப்பட்டிருக்கிறது இதனை தொடர்ந்து போலீசார் சரண்யாவின் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி சரிந்த சம்பவம் பரபரப்பை

நடிகர் தங்கவேலுவின் மகனா…. நடிகர் ஜெயம்ரவியின் அப்பா