in

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பாகுபலி வில்லன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு


Watch – YouTube Click

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பாகுபலி வில்லன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு

 

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்க்கு பாதியின் சகோதரர் மகன்தான் பாகுபலியில் வில்லனாக நடித்த ராணா. இவர் தமிழில் சில படங்களிலும் நடித்திருக்கிறார்..

ஆரம்பம், என்னை நோக்கி பாயும் தோட்டா, காடன் ஆகிய படங்களில் நடித்தவர் இவர் ஹைதராபாத் ஃபிலிம் நகர் நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் நந்தகுமார் என்ற தொழில் தொழிலதிபரிடம் குத்தகைக்கு ஓட்டல் நடத்த இடம் கொடுத்தார்.

குத்தகை காலம் முடிந்த பிறகும் ஹோட்டலை காலி செய்யாமல் இருந்ததால் ராணா குடும்பத்தினர் ஹைதராபாத் மாநகராட்சியிடம் புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில் மாநகராட்சியும் ஹோட்டலை இடித்தது.

ஆனால் நந்தகுமாரோ ஏற்கனவே ஹைதராபாத் கோர்ட்டில் அதற்கான ஸ்டே வாங்கி இருக்கிறார்.

ஸ்டே வாங்கிய பிறகும் ஹோட்டல் இடித்ததற்கும் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்கும் நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ராணா மீது Sections.408, 452, 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஏன்?.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த A.R.Rahuman

மகிழ்ச்சியை விட அமைதியாக வாழவே நான் விரும்புகிறேன் நடிகை ஓவியா Open Talk