in

ராதிகா மெர்சண்ட் யார் தெரியுமா? எதனால் அம்பானி குடும்பத்துடன் இணைத்தார்

ராதிகா மெர்சண்ட் யார் தெரியுமா? எதனால் அம்பானி குடும்பத்துடன் இணைத்தார்

 

ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யான வீரேன் மெர்ச்சண்டின் மகள்தான் ராதிகா. ராதிகா மும்பையில் உள்ள கதீட்ரல் & ஜான் கானன் பள்ளியில் படித்தவர். அதன்பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலிலும் பட்டம் பெற்றவர்.

இஸ்ப்ரவாவில் ஜூனியர் சேல்ஸ் மேனேஜராக சேர்வதற்கு முன்பு, தேசாய் & திவான்ஜி நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்புடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தற்போது, அவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.

இஸ் பிரவா நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ராதிகா தற்பொழுது நிறுவனத்தின் இவர் தொழில்துறையில் மட்டுமல்ல நடனத்திலும் வல்லவர்தான் இவர் பரதநாட்டியத்தை பல ஆண்டுகளாக பயின்றவர், பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமானவர். இவரின் இந்த திறமை நிச்சயம் அம்பானி குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருவதற்கு காரணம் நீத்தா அம்பானி உருவாக்கிய உலக கலை பண்பாட்டு மையம் மற்றும் தொழில் துறையிலும் நிச்சயம் ராதிகாவின் பங்கு அதிகமாகத்தான் இருக்கும்.

இந்த இரு குடும்பமும் இணைய மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது ஆனந்த அம்பானியும் ராதிகாவும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் நிச்சயிக்கப்பட்ட இந்த காதல் பறவைகளின் காதல் விரைவில் திருமணத்தில் இணைய வாழ்த்துக்கள்.

குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த மற்றும் ராதிகா அம்பானிக்கு நிச்சயம் நடைபெற்ற நிலையில் வரும் ஜூன் 12…ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும்.

What do you think?

பிரதமர் மோடி, மத்திய அரசியின் ஏழை, எளியவருக்காக செயல்படுத்தபட்ட திட்டம்

ஒரே வீட்டில் ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மரணம்….