in

தனது வாக்கை பதிவு செய்த மாவட்ட ஆட்சியர்

தனது வாக்கை பதிவு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (19.04.2024) காலை காஜாமலை ஜம்லியாதஸ் சாதிக் (JAMLEATHUS SATHICK) மெட்ரிகுலேசன் \ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்தார்.

What do you think?

தனது வாக்கை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தனது வாக்கை பதிவு செய்த ஜல்லிக்கட்டு ராஜேஷ்