in

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியில் முதல்வர் உமேஷ் சாமுவேல் தலைமை தாங்கினார். கரூர் நகர உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் பேரணியை துவக்கி வைத்தார்.

இந்தப் பேரவை ஜவஹர் பஜார் வழியாக கரூர் பேருந்து நிலையம், திண்ணப்பகார்னர், சர்ச் கார்னர் வழியாக கல்லூரி வந்தடைந்தது. கல்லூரியில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழியை மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

மேலும் தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசியில் வெறி செயல்

குளித்தலை 1200 பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா