in

மோடி புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. ஆவேசமாக பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்


Watch – YouTube Click

மோடி புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. ஆவேசமாக பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

மோடி புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணி தான்… இந்திய நிலப்பரப்பிலேயே மோடியும் அமித்ஷாவும் பார்த்து பயப்படுற கட்சி நாம் தமிழர் கட்சி தான் என ஆவேசமாக பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

வரும் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளராக கார்த்திகா என்பவர் போட்டியிடுகிறார் இவர் நன்னிலம் ஆண்டிப்பந்தல் சன்னாநல்லூர் பேரளம் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா… சாராயக்கடையை இழுத்து மூட வேண்டும் பெண்கள் சொல்றாங்க சாராயத்தை முதலில் கொண்டு வந்தது திமுக தான் சாராயம் ஆறு போல் ஓடவிட்டது கலைஞர் கருணாநிதி தான், கருணாநிதி என்று சொன்னால் பரம்பரை திமுக காரர்கள் கோபப்படுவார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அடுத்தது டாக்டர் ஜெயலலிதா தான் இவங்களுக்கு பேரு அம்மா வேற என்ற இவங்களுக்கு பேரு அம்மா வேற எனவும்.

சீமான் ஆட்சியில் எல்லா டாஸ்மார்க் கடைகளும் மூடப்படும் மதுபான கடைகளில் இழுத்து மூடனும்னு சொன்னா ஆண்கள் வாக்களிக்க மாட்டாங்க எங்களுக்கு தெரியும் உங்கள் வாக்கை விட உங்கள் வாழ்க்கை முக்கியம் உங்கள் மனநிலை முக்கியம். உங்கள் உடல் நலம் முக்கியம் குழந்தைகளோடு நன்றாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக கொண்டுவரும் சட்டங்களுக்கு எல்லாம் எதிர்த்து பேசுவதற்கு திமுக எம்பி களுக்கு தில்லும் திராணியும் கிடையாது நாம் தமிழர் கட்சி காரங்கள் எங்களை பாருங்கள் இந்திய நிலப்பரப்பிலேயே இந்திய ஒன்றியத்தில் ஆளக்கூடிய மோடி அரசாங்கம் மோடியும் அமித்ஷாவும் பார்த்து பயப்படுற கட்சி இந்திய நிலப்பரப்பிலேயே நாம் தமிழர் கட்சி தான் எங்கள் கட்சியை பார்த்து தான் மோடி அஞ்சி நடுங்குகிறார்..

மோடி எங்களை கூட்டணிக்கு கூப்பிட்டார் மோடி கூட கூட்டணி வைக்கிறதுக்கு பதிலா கட்சியை கலைச்சி விட்டு போய்விடலாம் என சீமான் சொன்னார் மோடியை கெட் அவுட் என்று சொல்லிய ஒரே தலைவர் சீமான்… அதிமுக கட்சிக்காரங்க மத்தியில் போய் என்ன பேச முடியும்? காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்று எம்ஜிஆர் பாட்ட தான் பேசி இருக்காங்க..

மோடி எதுக்குனுமுன்னா அதுக்கு கொம்பாதி கொம்பன் வேணும் அவர்தான் சீமான்.. மோடி போடுகின்ற அனைத்து சட்டங்களையும் எதிர்க்கக்கூடிய தெம்பும் திராணியும் உள்ள ஒரே தலைவர் சீமான்.. மோடி புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. மோடியை எதுக்கணும்னா காவிரி தண்ணீர் நன்னிலத்துக்கு வரணும்னா நான் டெல்லிக்கு போகணும்னா அப்பதான் காவேரி தண்ணிர் இங்கே வரும் என பேசினார்.. இந்த பிரச்சாரத்தில் நாகை மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தொகுதி செயலாளர் தமிழ் முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் அன்புச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

வருமான வரி விதிகளில் மாற்றம் வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு