in

ஐஸ்வர்யாவும் உமாபதிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்பாண்டமாக திருமணம் நடைபெற்றது

 

ஐஸ்வர்யாவும் உமாபதிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்பாண்டமாக திருமணம் நடைபெற்றது

ஐஸ்வர்யாவும் உமாபதியும் தற்செயலாக 2021 ..இல் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து காதல் உருவாகி டேட்டிங்கிற்குப் பிறகு, அக்டோபர் 28, 2023 அன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிம்பிள்….லாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜூன் 7-ஆம் தேதி யில் இருந்து ஹல்டி, மெஹந்தி விழா என்று
ஐஸ்வர்யா மற்றும் ராமையாவின் குடும்பம் கொண்டாட்டத்தில் களை கட்டியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா உமாபதிக்கு, கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

இருவர் குடும்பத்தை தவிர விஷால், விஜயகுமார், K.S. ரவிக்குமார் என்று ஒரு சில சினிமா பிரபலங்கள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய புகை படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான்கு நாள் கழித்து அர்ஜுன் தன் மகளுக்கு செம கரண்ட்…டா Reception வைக்க பிளான் பண்ணி இருகிராராம். சென்னை லீலா Palace…சில் வரும் ஜூன்14..
ஐஸ்வர்யா ராமையாவிற்கு Reception நடைபெற இருக்கிறது.

What do you think?

‘Singapenne’  Maneesha Mahesh

ராமன் ரெட்டி தெலுங்கு பாடசாலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் விழா