in

அவமானப்படுதவே.. விருது கொடுத்தனர்…


Watch – YouTube Click

அவமானப்படுதவே.. விருது கொடுத்தனர்…

ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகியான வித்யா பாலன் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பற்றி சென்ற வாரம் Instaவில் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து தற்பொழுது மேலும் ஒரு புகாரை அளித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று நான் ஹாய் பேபி என்ற படத்தில் நடித்தேன்.

ஆனால் அந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறாமல் பிளாப் ஆனது க்காக என்னை அவமானப்படுத்தும் விதமாக எனக்கு விருது அளித்தனர்.

அந்த படத்தில் எனது உடைகளை நான் தேர்வு செய்ய வில்லை ஆடை வடிவமைப்பாளர் தயார் செய்து கொடுத்தார் என்றேன். ஆனால் நான் கூறியதை அங்கு யாரும் கேட்கவில்லை எல்லோர் முன்னிலையிலும் தைரியமாக பேச முடியாமல் நான் தத்தளித்தேன்.

என்னை அவமானப்படுத்தியதுக்காக கொடுத்த விருது என்றாலும் நான் மௌனமாக வாங்கிக்கொண்டு கீழே இறங்கினேன்.

அன்று இரவு என்னால் தூங்க முடியாமல் தவித்தேன் சினிமா பின்புலம் இல்லாமல் திரை உலகிற்கு வந்தால் இப்படித்தான் அவமானம் பட வேண்டும் என்று நினைத்தேன்.

நான் கவர்ச்சியாக உடையனிவதற்கு நான் காரணம் அல்ல இயக்குனர்களும் ஆடை வடிவமைப்பாளர்களும் தான் எனக்கு பிடித்த உடை புடவை தான் என்றார்..

நாம் யார் என்று நம்மை அடையாள படுத்த உதவும் ஆயுதமே அவமானம்..


Watch – YouTube Click

What do you think?

கீர்த்தி சுரேஷ் ஏன் தரக்குறைவாக இறங்கிவிட்டாரு

நடிகர் விக்ரம் மீது போலீசில் புகார்