in

இறந்ததாக போலி வீடியோ வெளியிட்ட நடிகைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


Watch – YouTube Click

இறந்ததாக போலி வீடியோ வெளியிட்ட நடிகைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரபல ஹிந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புதிதாக ஒரு அணுகுண்டை போட்டு ரசிகர்களை கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளார்..

அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னர் பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினரே இன்ஸ்டாவில் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் தான் இறந்து விட்டதாக கூறும் தகவல் பொய்யானது என்றும் பூனம் பாண்டே கூறினார்.

இந்த வீடியோவால் மீண்டும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றி கொண்டது. அந்த வீடியோ மூலம் அவர் பகிர்ந்துள்ளதாவது நான் உயிரோடு தான் இருக்கிறேன் கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கி ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள் ஆனால் மற்ற வகை புற்று நோய்கள் போல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுக்கக்கூடிய ஒரு நோய் தான் அதனால் உரிய பரிசோதனையும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும் உயிரிழப்பை தவிர்க்க முடியும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொள்ளும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு வீடியோவை வெளியிட்டேன் என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த விளையாட்டால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி தீர்க்கின்றனர். ஒரு சிலரோ அவரின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது என்கின்றனர்.

பாண்டே விளம்பதற்காக இப்படி செய்து நாடகம் ஆடியது தவறு என்று நடிகை கஸ்தூரி அவரை வன்மையாக கண்டித்தார். இந்நிலையில் பூனம் பாண்டே மீது போலீசார் Section 67 கீழ் வழக்கு பதிவு செய்து அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று நீதித்துறை கூறுகிறது.

இவரை கண்டிக்காவிட்டால் பலரும் இவரை முன் உதாரணமாக எடுத்து இந்த மாதிரி போலியான தகவல்களை பரப்ப நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளூனர் ஆர் என் ரவி

சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடிய என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே… நடிகர் ஆதங்கம்