in

வார்த்தையால என்ன கொல்லாதீங்க ப்ளீஸ் அந்த மாதிரி நான் எந்த தப்பும் செய்யல … அறந்தாங்கி நிஷா

வார்த்தையால என்ன கொல்லாதீங்க ப்ளீஸ் அந்த மாதிரி நான் எந்த தப்பும் செய்யல … அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ,முதன்முறையாக பெண்களுக்குள்ளும் நகை சுவை உணர்வு இருக்கு என்று கலக்க போவது யாரு என்ற நிகழ்சியின் முலம் நிருபித்தவர்அறந்தாங்கி நிஷா இவர் அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் ஒரு சில சீரியல்களிலும் வெள்ளி திரையிலும் நடித்தார்.

தன் அனைத்து பணிகளையும் தாண்டி சில சமூக சேவைகளையும் செய்து வரும் இவர் . சென்னையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தது சமூக வலைதளத்தில் வைரலானது இவரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும் ஒரு சிலர் அவரை வலைத்தளங்களில் நக்கல் செய்தனர் அது பற்றி மனம் வருந்தி அறந்தாங்கி நிஷா பதிவு ஒன்றை வெளிட்டார் …ஒன்றுமே தெரியாத என்னை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தது சென்னை மக்கள் தான் அதனால் அவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஒரு பாசமும் மரியாதையும் உண்டு அவர்கள் எனக்கு கொடுத்ததை நான் திருப்பி கொடுக்கிறேன்

இதில் என்ன தப்பு இருக்கு ஆனால் சமூகம் என்னை தவறாக தான் புரிந்து கொண்டிருக்கிறது ஒருவரை ஈசியாக வார்த்தைகளால் காயப்படுத்தி விடலாம் பெண் என்றும் பாராமல் மோசமாக விமர்சனம் செய்கிறார்கள் நான் விளம்பரத்திற்காக எதையும் செய்யவில்லை இப்படி எல்லாம் செய்து நான் என்ன cmஆக போகிறேனா அல்லது பிஎம் ….மாகப் போகிறேனா? நான் மேடையில் பேசியதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தில் அவர்கள் கஷ்டப்படும் போது உதவி செய்கிறேன் இதில் தவறு என்ன இருக்கிறது ….இதையே வேற யாராவது செய்தால் புகழ்ந்து பேசுகிறீர்கள் பெண் செய்தால் தவறாக பார்த்த கேவலப்படுத்துகிறீர்கள் என் மனம் ரொம்ப கஷ்டப்படுதுங்க இந்த கோவத்தை நான் இந்த பேட்டியில் வெளிபடுதிஇருகிறேன்…. சமீபத்தில் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததை விளம்பரதிற்காக செய்தார் என்று சமூக வலைத்தளங்களில் அவரை தவறாக கோடிட்டு காட்டியதால் அதற்குமறுப்பு தெரிவித்து அறந்தாங்கி நிஷா ஆவேசமாக பதிலளித்தார்

What do you think?

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கடலை மிட்டாயில் நெழிந்து ஓடிய புழுக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் விமர்சனம்