in

சீமான் சோகமயமாக தாடியுடன் காட்சியளிக்க இவர்தான் காரணமாம்


Watch – YouTube Click

சீமான் சோகமயமாக தாடியுடன் காட்சியளிக்க இவர்தான் காரணமாம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் பணிகளின் பொருட்டு பரபரப்பாக இருக்கும் நிலையில் யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் நான் மட்டும் எப்பொழுதுமே தனித்து தான் போட்டியிடுவேன் என்றும் சிங்கம் எப்போதும் சிங்கிள் தான் இருக்கும், யாருடனும் கூட்டணி வைக்காமல் தோற்றாலும் தனியாக நின்று தான் தோற்பேன் என்று கூறும் எமோஷனல் நாயகன் சீமான் எப்பொழுதுமே ஷேவ் செய்து நீட்டாக விரைப்பாகபேசுபவர்.

சீமான் தற்பொழுதெல்லாம் தாடியுடன் காட்சியளிப்பதற்கான பின்னணி காரணம் என்ன என்று பலர் யோசித்தாலும் இதற்கான காரணத்தை சீமான் போட்டு உடைத்து இருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் அவர் முகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை பற்றி கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளித்த சீமான் ஒரு படத்தில் நடிக்க வேண்டி உள்ளது இன்னும் அந்த படத்தீர்காண பெயர் வைக்கவில்லை.

தம்பி விக்னேஷ் சிவன் கேட்டு கொண்டதால் அப்பிடத்தில் நடிக்க நான் ஒப்புதல் அளித்துள்ளேன், அதற்கு என்ன செய்ய வேண்டும் தம்பி என்று கேட்டபோது தாடி வளர்க்க வேண்டும் என்றார், சரி வளர்த்து விடுவோம் என்று வளர்த்து வருகிறேன்.

அதாவது இயக்குனராக இருந்த சீமான் தற்பொழுது முழு நேர அரசியலில் இறங்கி விட்டதால், எந்த படத்தை இயக்கவும் இல்லை நடிப்பதும் இல்லை இந்த சூழலில் இவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதற்காக தான் தாடி வளர்த்திருக்கின்றேன் என்று கூறியது மீண்டும் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது இவர் தாடியின் பின்னியில் விக்னேஷ் சிவன் தான் இருக்கிறாரா?


Watch – YouTube Click

What do you think?

கிறிஸ்தவர்களின் புனித தவக்கால சாம்பல் புதன் தொடங்கியது

பீதியை ஏற்படுத்திய பாக்கியராஜ் வீடியோ ஆதாரமற்றது