in

விவேக் நினைவு நாளில் படக்குழுவினருடன் மரக்கன்றுகளை நட்ட வைபவ்


Watch – YouTube Click

விவேக் நினைவு நாளில் படக்குழுவினருடன் மரக்கன்றுகளை நட்ட வைபவ்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர் விவேக் உயிர் இழந்தார்.

நம்ப முடியாதா இவரின் இழப்பு ஒட்டுமொத்த சினிமா துறையையே சோகத்தில் ஆழ்தியது. சினிமாவில் அறிமுகமானதிலிருந்து தனது நடிப்பால் ரசிகர்களை சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைத்தவர் சின்ன கலைவாணர் விவேக்.

இந்நிலையில் விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னீட்டு விவேக்கின் உதவியாளரான செல் முருகன் அவர் விட்டு சென்ற பணியான மரகன்றுகளை நடும் பணியை தான் தொடர்ந்து செய்து வருவதாக கூறினார்.

அவருடன் இணைத்து நடித்துவரும் வைபவ் 27 படக்குழுவினருடன் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவர் உருக்கமாக கூறியதாவது. அப்துல் கலாம் ஐயாவின் பேச்சைக்கேட்டு இன்ஸ்பயராகி பல லட்ச மர கன்றுகளை தமிழ் நாடு முழுவதும் நட்டவர் நடிகர் விவேக்.

அவர் மறைந்த பின்பும் அவர் விட்டு சென்ற நல்ல பணியை தொடர்ந்து செய்து வருபவர் செல் முருகன் என்று கூறி வைபவ் 27 படக்குழுவினர் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி நடும் வீடியோவை வெளியிட்டு அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுமாறு கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

திருமண வரம் தரும் திருமணஞ்சேரி சுவாமி ஆலய திருவிழா

ரஜினியையே நக்கல் பண்றீயே.. நன்றி கெட்ட பா. ரஞ்சித்.. திட்டிய இயக்குனர் மோகன்.ஜி…