in

நான் இறந்து விட்டதாக வந்த செய்தி பொய்

நான் இறந்து விட்டதாக வந்த செய்தி பொய்

தன்னைக் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடுவதாக நடிகை பாவனா குற்றம் சாட்டியுள்ளார்.

என்னைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய வருகின்றன வேண்டும் என்ரே சில பேர் என்னை பற்றி தவறாக செய்திகள் பரப்புகின்றனர்.

என்னை சிலருடன் இணைத்து பேசுகின்றனர் நான் உயிருடன் இருக்கும் பொழுதே நான் இறந்து விட்டதாக தகவல்களை வெளியிடுகின்றனர்.

மேலும் என்னை தவறான பெண்ணாக சித்தரித்து கேவலப்படுத்துகின்றனர்.

கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் சில காலம் சினிமா துறையை விட்டு நான் விலகி இருந்தேன் தற்பொழுது நான் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகின்றேன்.

தயவுசெய்து என்னைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்பவும் வேண்டாம் ரசிகர்கள் அதை நம்பவும் வேண்டாம் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

What do you think?

மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது

புடவையில் வந்து அசத்திய நடிகை ஆலியா பட்