in

மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் வாக்களித்தார்


Watch – YouTube Click

நாடும் நமதே நாற்பதும் நமதே என்பதைப்போல 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பிரதமரை தமிழக முதல்வர் தேர்ந்தெடுப்பார் -அருப்புக்கோட்டை அருகே தனது சொந்த ஊரான கோபாலபுரத்தில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனது சொந்த ஊரான கோபாலபுரத்தில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் தனது மனைவி ஆதிலட்சுமியிடன் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாகவும்,இந்த ஆர்வம் தமிழக முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கிகாரமாக இருக்கும் என்றும் நாடும் நமதே நாற்பதும் நமதே என்பதைப்போல 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பிரதமரை தமிழக முதல்வர் தேர்ந்தெடுப்பார் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தனது சொந்த ஊரில் வாக்களித்தபின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்