in

பிரபல நடிகை விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

பிரபல நடிகை விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

நடிகை அருந்ததி நாயர் பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் கேரளாவில் இருந்து வந்த இவர் விருமாண்டிக்கும், கன்னி ராசி, பிஸ்தா ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஒரு சில மலையாள படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துவிட்டு தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் அருந்ததி நாயரும்’ அவரது சகோதரரும் சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய நபர் நிற்காமல் சென்று விட்ட நிலையில் இருவரும் சாலையிலேயே மயங்கிய நிலையில் ஒரு மணி நேரமாக கிடந்தனர் பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நடிகை அருந்ததி நாயர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செயற்கை சுவாசத்துடன் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசர்கள் தகவல் தெரிவித்தனர்.

What do you think?

அம்மாவிடம் சண்டை ஏன் ? பவித்ரா ஜனனி பதில்

தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா