in

ராதாரவி துரோகி என்று சொல்ற அளவிற்கு என்ன தப்பு பண்ணாரு… பதிலடி கொடுத்த ஸ்ரீலேகா

ராதாரவி துரோகி என்று சொல்ற அளவிற்கு என்ன தப்பு பண்ணாரு… பதிலடி கொடுத்த ஸ்ரீலேகா

தென்னிந்திய டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

சினிமா நடிகர்கள் மற்றும் சீரியல் நடிகர்களுக்கான டப்பிங் கொடுக்கும் கலைஞர்களுக்கு என்று த49ers jersey asu football jersey micah parsons jersey Ohio State Team Jersey 49ers jersey ohio state jersey micah parsons jersey fsu football jersey fsu football jersey 49ers jersey detroit lions jersey Iowa State Football Uniforms asu football jersey Ohio State Team Jersey Iowa State Football Uniforms னி யூனியன் உள்ளது இதற்கு தலைவராக பல வருடங்களாக ராதாரவி தலைமை வகித்து வருகிறார்.

துணை தலைவராக ராஜேந்திரன் மட்டும் ஸ்ரீலேகா தம்பதியினர் இருந்து வந்த நிலையில் ராதாரவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது ராஜேந்திரன் தனியாக போட்டியிட உள்ளார்.

இது குறித்து ஸ்ரீலேகா கூறியதாவது டப்பிங் யூனியனில் என்ன நடக்கிறது என்று சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும். 40 வருஷமாக தலைவர் பதவியில் இருக்கும் அவர் தான் ஆர்டிஸ்ட்டை வழி நடத்த வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பாக ராமராஜன் அணி ஒன்று இருந்தது அந்த அணியில் சின்மயி, தாசரதி, மதியழகன் போன்றோர் இருந்தனர்.

அவங்க தான் எதிர்த்து போட்டி போட்டாங்க கோர்ட்லயும் கேஸும் போட்டாங்க தற்பொழுது உப தலைவராக ஆர் சுந்தர்ராஜன் இருக்கிறார். ஆனால் அவர்களும் இந்த யூனியனில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

நீ தான் தலைவர், நீ தான் பொருளாளர், நீதான் செயலாளர், அப்படின்னு யூனியன் இருக்க வேண்டும் என்று திடீரென்று ராஜேந்திரன் ஒரு முடிவை எடுத்தார் அதை எதிர்பார்க்காத ராதாரவி நான் எத்தனையோ எதிரிகளை சந்தித்து இருக்கிறேன் ஆனால் இப்படிப்பட்ட துரோகியை நான் என் வாழ்க்கையில் சந்திக்கவே இல்லை.

அப்படின்னு சொன்ன ராதாரவிக்கு பதிலடி கொடுத்து ஸ்ரீலேகா சொல்லி இருப்பதாவது எதிரிகளை சந்தித்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு என்ன அர்த்தம் அவங்க கிட்ட சொல்லாம அவரு election…ல நிக்கல .ராதாரவி ஓகே ..இன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் எலக்சன்ல நின்னாரு, அதன்பிறகு ராதா ரவி வரமாட்டேன் என்று சொன்ன பிறகுதான் தலைவர் போஸ்ட்டுக்கும் நின்னாரு ஆனால் ராதாரவி எதிர்த்து அவர் நிறுத்தவில்லையே கதிர் என்ற ஒருத்தவரை எதிர்த்து தான் அவர் நிற்கிறார்.

நம்பிக்கை துரோகம் என்று சொல்ற அளவிற்கு அவர் என்ன துரோகம் பண்ணினார் என்று தான் தெரியவில்லை என்று ஸ்ரீலேகா பதில் அளித்துள்ளார்.

What do you think?

செஞ்சி  ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் மகளிர் தின விழா

புதுச்சேரி மாநில போட்டோகிராபர் வீடியோகிராபர் நல சங்கத்தின் சார்பாக சிறுமிக்கு அஞ்சலி