in

என்னை தேடி வராதீர்கள் ரசிகர்களே உங்களைத் தேடி நான் வருகிறேன்

என்னை தேடி வராதீர்கள் ரசிகர்களே உங்களைத் தேடி நான் வருகிறேன்

ரசிகர்கள் வெளியூரில் இருந்து ராகவா லாரன்சை தேடி சென்னைக்கு வந்து புகைப்படம் எடுக்கின்றனர்.

அப்படி வந்த ஒரு ரசிகர் சமீபத்தில் விபத்துக்குள்ளானார். இதனை தொடர்ந்து நடிகர்கள் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் இனி யாரும் என்னை தேடி சென்னைக்கு வர வேண்டாம் மாவட்டம் தோறும் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன் இது குறித்து தனது வலைப்பக்கத்தில் லாரன்ஸ் கூறியுள்ளதாவது.

ஏற்கனவே ரசிகர் ஒருவர் என்னை சந்தித்து புகைப்படம் எடுப்பதற்கு வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு எனது ரசிகர்களை தேடி நானே ஊர் ஊராக செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கின்றேன்.

இதற்காக அவர்கள் இருக்கும் நகரத்திற்கு சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள போகிறேன். இந்த நிகழ்ச்சியை விழுப்புரத்தில் இருந்து தொடங்க நான் ஏற்பாடு செய்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் … இவர்தான்… யூகித்து பதிவினுள் செல்லவும்

கரூரில் திரையரங்கில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் ஒருமையில் பேசுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு