in

மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

 

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து OSU Jerseys Florida state seminars jerseys asu jersey custom football jerseys johnny manziel jersey asu jersey detroit lions jersey detroit lions jersey micah parsons jersey Ohio State Team Jersey micah parsons jersey custom made football jerseys micah parsons jersey detroit lions jersey custom football jerseys தொடங்கி வைத்து தானும் பேரணியில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனியார் (சேது) பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் தானும் இப்பேரணியில் கலந்துகொண்டு குறிப்பிட்ட இலக்குவரை நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் “நமது வாக்கு நமது உரிமை”- “வாக்களிப்பது நமது கடமை-“நீ காட்டும் நல்லவரை அரியணையில் வை,அதற்காகவே உன் ஆட்காட்டி விரலில் வைக்கப்படுகிறது மை” என்பன போன்ற பதாகைகளை ஏந்தி வாக்களிப்பதன் அவசியத்தை கோஷங்களாக முழங்கி சென்றனர்.

இந்த பேரணியானது மந்திரி ஓடை பகுதியில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக மெயின் பஜாரை அடைந்து நான்குவழிச்சாலை சந்திப்பில் நிறைவு பெற்றது.

முன்னதாக மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் தங்கள் கடமைகளில் ஒன்றாக வாக்களிப்பதை மனதில் கொண்டு நூறு சதவிகித வாக்களிப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தினார்.


Watch – YouTube Click

What do you think?

ஒரே முக தோற்றம், ஒரே பெயர்.. ஆனால் இருவர்..லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு

கொடைக்கானலில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரங்கள் திடீர் விசிட்…