in

சலங்கை ஒலி என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஜெயபிரதா

சலங்கை ஒலி என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஜெயபிரதா

 

‘சலங்கை ஒலி’ என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஜெயபிரதா பல மொழிகளில் நடித்தவர். பிறகு இந்திக்கு சென்று இந்தி திரை உலகில் கொடி கட்டி பறந்தவர்.

நடிகை ஜெயபிரதா 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அப்பொழுது உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் என்ற தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டார். அப்பொழுது தேர்தல் விதிகளை மீறி சாலையை திறந்தார்.

இது சம்பந்தமாக ராம்பூர் கோட்டில் வழக்கு தொடரப்பட்டு நேரில் ஆஜராகுமாறு ஏழுமுறை கோர்ட் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை தற்பொழுது ஜெயப்பிரதாவை தலைமறைவான குற்றவாளி என்று அறிவித்து கோர்ட்டில் ஆஜராகும்மாறு பிடிவாரன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோர்ட்டில் ஆஜர் ஆன ஜெயப்பிரதா இந்த வழக்கில் இருந்தது விடிவிக்கும்மாறு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவர் நிபந்தனை ஜாமினில் தற்பொழுது வெளிவந்திருக்கிறார்.

What do you think?

திரைப்பட தயாரிப்பாளர் மீது பரபரப்பு நடிகை புகார்

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 6 கோடியே 84 லட்சம்