in

நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூரில் சிறப்பு அபிஷேகம்

நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மலையனூரில் சிறப்பு அபிஷேகம்

 

மேல்மலையனூர் அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் ராசி நட்சத்திரம் பெயர் கொண்டு மேல்மலையனூர் மு. பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.துரைராஜ் ஏற்பாட்டில் இன்று அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் குங்குமம்,  விபூதி சந்தனம். பால். பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது …

What do you think?

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை