in

எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

 

மயிலாடுதுறையில் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை தாலுக்கா அலுவலகம் முன்பு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தங்களை எஸ்.சி. பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பி.சி.பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவேந்திரகுல வேளாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் மயில்வாகணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசி கவனஈர்ப்பு முழக்கம் எழுப்பினர்.

What do you think?

நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம் திருட்டு, மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி