in

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா

 

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நந்தி வாகனத்தில் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் முத்து பல்லக்கில் இரவு வீதி உலா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை ஸ்ரீ வென்னியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் மற்றும் வீரபத்திரர் சுவாமிகள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து பிரம்மாண்டமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் நந்தி வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ThugLife..வுடன் போட்டி போடும்

கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் – பி ஆர் பாண்டியன் பேட்டி