in

ரஜினிக்குப் பிடிக்கிற வரை கதை கேட்பேன்


Watch – YouTube Click

ரஜினிக்குப் பிடிக்கிற வரை கதை கேட்பேன்

‘நான் தயாரிப்பாளர் என்னுடைய நட்சத்திரத்திற்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.

அவருக்குப் பிடிக்கிற வரை கதை கேட்டுட்டே இருப்போம்.

கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புண்டு”

‘தலைவர் 173’ படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்.

What do you think?

கார்த்திகை தீபம் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள்

டீசல் டேங்கர் லாரி மோதி நிலை தடுமாறி உருண்டு கவிழ்ந்து விபத்து