in ,

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்

 

நம்பெருமாள் இன்று திருநாள் (பகல் பத்து) 9 ஆம் நாளில், முத்துக் குறி கேட்க , முத்து திருநாரணன் கொண்டை அணிந்து;

முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;

முத்து அங்கி அணிந்து, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், 2 வட முத்து மாலை;

முத்து திருவடி முத்து கர்ண பத்ரம் அணிந்து அணிந்து சேவை சாதிக்கிறார்.

What do you think?

‘டாக்ஸிக்’ (Toxic)  நயன்தாராவோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நம்பெருமாள் (பகல் பத்து) 10 ஆம் நாளில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரம்