in

நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால்கோள் விழா…

நெய்வேலியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால்கோள் விழா…

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி வாசவி என்சினியரிங் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயத்தில் 32-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கால் கோள் விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வரும் 27-ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், மற்றும் மஹா கணபதி பிரதிஷ்டை யும், 28-ஆம் தேதி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் ணெய்யபட்டு திருவிளக்கு பூசையும் நடைபெற இருக்கிறது.

மேலும் இதனை தொடர்ந்து 30-ஆம் தேதி எழில் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிகளும் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 31-ஆம் தேதி விநாயக பெருமானுக்கு 1008 கொழுகட்டைகள்யுடன் விசேஷ பூசைகள் செய்யபட்டு அன்னதானங்கள் வழங்கபடுகிறது.

அன்றி விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெற இருக்கிறது.

What do you think?

வேடனுக்கு எதிராக மேலும் பல பெண்கள் புகார்

முன் அறிவிப்பின்றி அகற்றப்பட்ட பேனர்கள்