in

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சரண் சாமி தரிசனம்

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சரண் சாமி தரிசனம்

 

நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ‘கியூட்’ நடிகை ஸ்ரேயா சரண், இன்னைக்கு அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செஞ்சிருக்காங்க.

இது தொடர்பான போட்டோஸ் இப்போ சோஷியல் மீடியால செம வைரல்! 2003-ல ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு வந்தவங்க தான் இந்த ஸ்ரேயா.

ரஜினி (சிவாஜி), விஜய் (அழகிய தமிழ் மகன்), விக்ரம் (கந்தசாமி), தனுஷ் (திருவிளையாடல் ஆரம்பம்)னு எல்லா பெரிய ஸ்டார்ஸ் கூடவும் ஜோடி போட்டு ஒரு காலத்துல கோலிவுட்டையே கலக்குனாங்க.

தன்னோட காதலர் ஆண்ட்ரூவை கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஸ்ரேயா, இப்போ மறுபடியும் அங்கொன்னும் இங்கொன்னுமா சில படங்கள்ல தலைகாட்டிட்டு வர்றாங்க.

இன்னைக்கு ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஸ்ரேயாவை பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகிட்டாங்க. ஸ்ரேயா சாமி கும்பிட்டு முடிச்சதும், கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு மாலை போட்டு பிரசாதம் கொடுத்து கௌரவிச்சாங்க.

கோவில் வாசல்ல ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், “மேடம் ஒரு போட்டோ.. ஒரு செல்ஃபி..”னு சூழ்ந்துக்கிட்டாங்க. அவங்களும் கொஞ்சம் கூட யோசிக்காம சிரிச்ச முகத்தோட எல்லார்கூடவும் போட்டோ எடுத்துக்கிட்டு அங்கிருந்து கிளம்புனாங்க.

What do you think?

Rolêta Francesa Giros Grátis: Um Guia Completo

The Best Casino for Roulette in the UK: A Comprehensive Guide with Verification