பிரிட்டனில் ஊதிய உயர்வு கோரி ரயில்வே பணியாளர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மார்ச் 16ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆர்எம்டி சங்க உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர். இதனால் ரயில் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் சங்கப் பிரதிநிதிகளை பிரிட்டன் அரசு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆர்எம்டி யூனியன் அறிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings