in

தேவாலய போதகர் சஸ்பெண்ட்

இங்கிலாந்தில் வாட் ஃபோர்ட் நகரில் சர்ச் ஆப் இங்கிலாந்து சபைக்கு பாத்தியப்பட்ட தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இதன் போதகர் ரெவரண்ட் கனோன் மைக் பில்வாச்சி விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து சபை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனாலும் அவர் எந்த மாதிரியான குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதை வெளியிட சர்ச் ஆப் இங்கிலாந்து மறுத்துவிட்டது

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உள்துறை அமைச்சரால் பிரதமர் ரிஷி சுனக்குக்கு சிக்கல்

Breaking News : ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதால் என்ன லாபம்? | RS.2000 Banned