in

பெட்ரோல் பங்க்கில் பாலா என்ன செய்தார் பாருங்கள்???? கலங்க வைத்த எமோஷனல்


Watch – YouTube Click

பெட்ரோல் பங்க்கில் பாலா என்ன செய்தார் பாருங்கள்???? கலங்க வைத்த எமோஷனல்

செங்கல் பட்டு மேல் மருவத்தூரில் வசித்து வரும் கல்லூரி மாணவன் அஜீத்குமார் தந்தை இல்லாத இவர் பெட்ரோல் பிங்கில் வேலை பார்த்து கொண்டே படிக்கிறார்.

பைக் வாங்க கூட வசிதிஇல்லாத இவர் பங்கில் பெட்ரோல் போட வந்த ஒருவரிடம் இந்த கேமரா எவ்வளவு விலை என கேட்க, அவர் 43 ஆயிரம் என சொல்கிறார். . உடனே அந்த இளைஞர் பைக் வாங்க 10 ஆயிரம் ரூபாய் கேட்டாலே செருப்பால அடிப்பேனு சொல்றாங்க என்று தன் வறுமையை கூறி வருத்த படும்
இந்த வீடியோ வலை தளத்தில் viral ஆக தீடிர் என்று ஒரு இளைஞர் ஹெல்மெட் அணிந்து அந்த பெட்ரோல் பங்க்கிற்கு பெட்ரோல் போட வர பெட்ரோல்போட்ட பின்பு காசு கேட்க அந்த இளைஞரோ தனது பைக் சாவியை கொடுக்க அந்த வேலைபார்க்கும் நபர் திகைக்க தனது ஹெல்மட்டை கழற்றி அதிர்ச்சி கொடுக்கிறார் பாலா…

அந்த இளைஞர், பாலாவை கட்டிப் பிடித்து கண்கலங்கியபடி நன்றி கூறிஅவருடன் பைக்கில் ஒரு ரைடும் சென்றிருக்கிறார்.

யாரோ வெளியிட்ட ரீல்ஸை பார்த்து எமோஷனல் ஆன பாலா அஜித்குமாருக்கு பைக்கை பரிசாக கொடுத்த வீடியோ தற்போது வளை தளத்தில் viral ஆகி வருகிறது

ஈ யென இரத்தல் இழிந்தன்று, ஈயேன் என்பது அதனினும் இழிந்தன்று என்ற கூற்று
பாலாவுக்கு தான் மிக சிறப்பாக பொருந்தும்


Watch – YouTube Click

What do you think?

வண்ண உடைகளில் ஜொலித்த குழந்தைகளின் அசத்தலான நடனடத்தில் மெய் மறந்த பெற்றோர்கள்

அம்மாவிடம் சண்டை ஏன் ? பவித்ரா ஜனனி பதில்