in

இங்கிலாந்தில் வயதான மூதாட்டியை கொலை செய்த இரண்டு சிறுவர்கள் கைது

ங்கிலாந்தின் ஷ”ஃ”போல்க் பேக் ஃபீல்டு பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஜாய் மிடில் டிச். இவர் சம்பவத்தன்று தான் வசித்து வரும் பங்களாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது வீட்டில் இருந்த விலையை உயர்ந்த பொருட்கள் மாயமாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 14 மற்றும் 15 வயது ஆன இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

லண்டனில் ஆசிரியர்களுக்கு செக்ஸ் கல்வி பயிற்சி

இன்று போப் வீடு திரும்ப வாய்ப்பு