in

லண்டனில் பட்டப் பகலில் சிறுவன் மீது துப்பாக்கி சூடு

நார்த் லண்டனில் பட்டப் பகலில் 17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நார்த் லண்டன் நார்மன் ரோடு பகுதியில் டைலர் மெக்டார்மட் என்ற 17 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாலை 4:20 மணிக்கு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டான். தகவல் இருந்த போலீசார், சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலன் என்று சிறுவன் மறுநாளே உயிரிழந்தான்.

நார்மன் சாலையில் பட்டப்பகலில் சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு திவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மன்னர் முடிசூட்டு விழாவை ஒட்டி பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

லண்டனில் இழிவான கருத்துகளை வாட்ஸ் அப்பில் பரப்பிய 2 போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம்