வேல்ஸ் நாட்டின் கிளாமர்கன் பகுதி அருகே உள்ள பேரி மற்றும் சுல்லி பகுதிகளில் அரிய வகை கருப்பு நரியின் நடம்பாக்கம் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இந்த நரி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இந்த நரியின் மூலம் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என பொது மக்கள் பயப்படுகின்றனர்.
எனவே இந்த அரிய வகை கருப்பு நரியை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
GIPHY App Key not set. Please check settings