in

பிரிட்டனில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திய உயர்வு பிரச்சினை காரணமாக பாஸ்போர்ட் ஊழியர்கள் 5 வாரம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஏப்ரல் 3 முதல் மே ஐந்தாம் தேதி வரை 5 வார காலத்திற்கு இந்த போராட்டம் நடைபெற உள்ளது. பெல்பர்ஸ்ட் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 4000க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதால், பாஸ்போர்ட் டெலிவரி அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இங்கிலாந்தில் ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிகள் மூடல்

பென்ஷன் வரி நீக்கம் தவறான முடிவு