in

இங்கிலாந்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்த முடிவு

ங்கிலாந்தில் செவிலியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதனை ஏற்க மறுத்த செவிலியர் சங்கத்தினர், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை 48 மணிநேரம் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட போவதாக அறிவி த்துள்ளனர். இதனால் ஐ சி யு, கேன்சர் உள்ளிட்ட வார்டுகளில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

லண்டன் சரணாலயத்தில் விலங்குகளுக்கு ட்ரீட்

வலுவான நிலையில் பிரிட்டன் பொருளாதாரம்