in

எடின்பரோவின் மன்னராக எட்வர்ட் தேர்வு

டின்பரோவின் மன்னராக இளவரசர் எட்வர்ட் தேர்ந்தெடுக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. 59வது பிறந்த நாளை ஒட்டி அவருக்கு இந்த தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசர் பிலிப்
எடின்பரோவின் மன்னராக கடந்த 70 ஆண்டுகளாக பதவி வகித்தார்.

அதாவது கடந்த 1947 ஆம் ஆண்டு இந்த பதவியை ஏற்ற அவர், 2021 ஆம் ஆண்டில் தனது இறப்பு காலம் வரை
எடின்பரோவின் அரசராக பதவி வகித்தார். எடின்பரோவின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து இளவரசர் எட்வர்டும் அவரது மனைவி சோபியும் ஸ்காட்லாந்து தலைநகரில் பார்வையிட்டனர்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிரிட்டனில் கடுமையான பனிப்பொழிவு

லண்டனில் இன்று போக்குவரத்து முடங்குகிறது