in

ஸ்காட்லாந்து நேஷனல் கட்சியில் உச்சகட்ட குழப்பம்

இடைக்கால தலைவர் புலம்பல்

ஸ்காட்லாந்து நேஷனல் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவராக முரே ஃபூட் செயல்பட்டு வந்தார். அந்த கட்சியில் வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து நாலாயிரத்திலிருந்து 72 ஆயிரத்து 186 ஆக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மைக்கு புறம்பான அறிக்கையை ஊடகப்பிரிவு தலைவர் வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக முரே ஃபூட் கடந்த சனிக்கிழமை தனது ஊடகப்பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலைமையில் ஸ்காட்லாந்து நேஷனல் கட்சியில் தலைவர் பதவியை அடைவதில் உச்சகட்ட குழப்பம் நீடிப்பதாக அந்தக் கட்சியின் இடைக்கால தலைவர் பீட்டர் முரல் கூறியுள்ளார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

லண்டனில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் விசாரணை