in

”என் முன்னாள் காதலர் செக்ஸ் வீடியோவை வெளியிட்டு விடுவாரோ என பயப்படுகிறேன்”

பிரபல தொகுப்பாளர் வேதனை

பிரிட்டனைச் சேர்ந்த ரியல்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜார்ஜியா ஹரிசன். மிகவும் பிரபலம் அடைந்த இவர், ஸ்டீபன் பியர் என்ற நபருடன் காதல் வயப்பட்டார். இருவரும் சில மாதங்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தனர். படுக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஜார்ஜியா உடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை ஸ்டீபன் பியர் ரகசியமாக படம் பிடித்தார். பின்னர் அதை செக்ஸ் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார். இதை அறிந்த ஜார்ஜியா அதிர்ச்சியில் உறைந்தார்.

நம்பி படுத்த காதலரே தனக்கு துரோகம் செய்து விட்டதாக அவர் புலம்பி தள்ளினார். இதுகுறித்து போலீசில் அளித்த புகாரின் பேரில், ஸ்டீபன் பியரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினி ஜார்ஜியா, பிபிசிக்கு அளித்த பேட்டியில், நானும், ஸ்டீபன் பியரும் தோட்டத்தில் ஒன்றாக செக்ஸ் வைத்துக் கொண்ட ஏராளமான வீடியோக்கள் அவரிடம் உள்ளன. அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டு விடுவாரோ என்று எனக்கு பயமாக இருக்கின்ற து என்று கூறியுள்ளார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முன்னாள் இங்கிலாந்து ரக்பி லீக் வீரர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு

மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்