இங்கிலாந்தில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரும் திங்கள்கிழமை முதல் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் பேர் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர். கேர் ஹோமில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிறர் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு கோவிட் போஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தேசிய சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings