in

பிரான்சில் போராட்டக்காரர்களுடன் போலீசார் மோதல்

பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 இலிருந்து 64 ஆக உயர்த்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மெட்ரோ ட்ரெயின் பணியாளர்கள் கடந்த ஜனவரி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சைன்ஸ் தலைநகர் பாரிஸ் பிளேஸ் டி கான்கோர்ட் பகுதியில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டு போராடினர்.
போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டியதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தலைநகர் பாரிஸில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பென்ஷன் வரி நீக்கம் தவறான முடிவு

லண்டன் விமான நிலைய பணியாளர்கள் 10 நாள் போராட்ட அறிவிப்பு